பெண் ஒருவரை படுகொலைசெய்து உண்ணும் அதிர்ச்சி புகைபடங்கள்

Saturday 29 October 2011

( இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் )

 இந்த கொடூரம் சீனாவில் நடந்துள்ளது. இந்த கொடூர புகைப்படங்களை வெளியிட்டதும் ஒரு சீன இணையத்தளம்தான். (இந்த புகைபடங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று எம்மால் உறுதிபடுத்தமுடியவில்லை)

தலைமயிரிலான நெக்லஸ்

Tuesday 18 October 2011



பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் மனித தலைமயிரினால் நெக்லஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.

இறப்பர் போல உடம்பை வளைக்கும் மனிதன்

Saturday 15 October 2011

இறப்பர் போல உடம்பை வளைக்கும் மனிதனைப் பார்ப்பதது உண்டா ? இக் காணொளியைப் பாருங்கள். உடம்புக்கு ஒரு வரைமுறை உண்டு ஆனால் அதைமீறும்

மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா?

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா.

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள்.

பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா?

நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது.

கண் கவரும் மேஜிக்(வீடியோ இணைப்பு)

Thursday 6 October 2011


தம்முடைய கைகளை வைத்து மேஜிக் செய்து பார்ப்பவர்களை வாய் திறக்க வைக்கிறார்

நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதே பெற்றோர் தேடி வைக்கும் உண்மையான செல்வம்

Friday 30 September 2011

சமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது

திருமணத்திற்கு முந்திய காதலின் தோல்வி 'நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல..எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது"-

திருமணம் என்றவுடன் பெற்றோரின் சிந்தனையில் கவலையாகவும் எதிர்பார்ப்புடனும் சுழற்சி முறையில் வருவது மதம், கலாசாரம், குடும்பப் பின்னணி,கல்வி, பொருளாதாரம், வயது இடைவெளி என்பவைகளே முக்கிய அம்சங்களாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.

51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறானது

Thursday 29 September 2011

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை

கழுதை ஒன்று வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது மத்திய அரசை பரிகாசம் செய்கின்ற நடவடிக்கை

அரசியலில் நிறுத்தப்பட்டு உள்ளது கழுதை ஒன்று. நம் நாட்டில் அல்ல. பல்கேரியாவில். இங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற உள்ளது.

தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்

Wednesday 28 September 2011

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "கலாஷா" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர்.

லிபிய மக்கள் அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்குவதற்காக போராடவில்லை



லிபியாவில் மக்கள் புரட்சி என்பது நாம் பொதுப்படையாக அறிந்த விடயம். சர்வாதிகாரியும் மனித குல விரோதியுமான கேர்ணல் கடாபிக்கு எதிராக மக்கள் புயலாகக் கிளர்ந்தது ஒன்றும் புதுமையல்ல. போராட்ட நெருப்பு கடந்த 30 வருடங்களாக நாட்டினுள்ளே புகைந்து கொண்டே இருந்தது. எகிப்தின் வீழ்ச்சியுடன் லிபிய புரட்சி எழுச்சி கண்டது. இந்த இடத்தில் நாம் உன்னிப்பாக முக்கிய சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

உண்மைக் குற்றவாளிகள் யார்? மஹிந்த அரசை கூண்டோடு சதாம் ஹீசைனைப் போல கயிற்றில் தொங்கவிடும் என கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் அப்பாவி பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில்

1948 இற்கு முந்தைய பலஸ்தீன் (வீடியோ)



கள்ளக் காதலிக்குக் கொடுத்த சொத்து 543 மில்லியன்

தனது முன்னாள் கள்ளக்காதலி தன்னை மிரட்டியதாக் கூறி அவருக்குச் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சித்த உலகின் பணக்காரர்களில் ஒருவரான சாமுவேல் ரக் லீயின் (71) பொய்ப்பித்தலாட்டம் நேற்று பிரித்தானியாவின் நீதிமன்றத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.

மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள்

திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.

அழகும் அறிவும் நிறையப் பெற்ற பாலியல் தொழிலாளி. காரில் செக்ஸ் வைக்க ஆசை

சீன நாட்டின் அதிகம் படித்த பாலியல் தொழிலாளியை அந்நாட்டுப் பொலிஸார் கடந்த வாரம் கைது செய்து உள்ளார்கள். இவரின் பெயர் Ruo Xiaoan. வயது 22. அழகும் அறிவும் நிறையப் பெற்றவர்.

வெளிநாட்டில் நம்மவர் இழப்பவை என்ன? (வீடியோ இணைப்பு)

Tuesday 27 September 2011

வெளிநாட்டுக்கு செல்கின்றமையால் நாம் எவற்றை எல்லாம் இழக்கின்றோம்? நாம் பெற்றோர் எவற்றை எல்லாம் இழக்கின்றனர்?

இவ்வீடியோவை செவிமடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் நிச்சயம் வலிக்கத்தான் செய்யும்.


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ஒத்துவராது.
ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்கு செல்வம் இல்லையே என்ற மனவருத்தம்/ஏக்கம் இருக்கும். வெளிநாட்டில் வாழுபவருக்கு செல்வம் இருக்கும் ஆனால் இவருக்கு உறவுகள் அருகில் இல்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் சில வருடங்களில் இந்த வருத்தம் மறைந்துவிடும் .
ஒருவர் தானோட சொந்த விருப்பில்தான் வெளிநாட்டுக்கு செல்கிறார். அவரை யாரும் பிடித்து வைக்கவில்லை.

வேண்டாம் இனவாதம்!

Sunday 18 September 2011

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணைதளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது  இது தொடர்பாக   தகவல்களையும் லங்காமுஸ்லிம்  பதிவு செய்திருந்தது.

கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கள்ள உறவில் ஈடுபட்ட பெண்!

Tuesday 30 August 2011

தனது கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் பாலியலுறவில் ஈடுபட்ட பெண்ணையும் கள்ளக்காதலனையும் இளைஞர்கள் விரட்டியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலவச இணைய சேவை: வை-பை வலயங்கள் அறிமுகம்

Monday 1 August 2011

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்கள்  கம்பயில்லாத இணையச்சேவையான வை-பை (WiFi) வலயங்களாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வலயங்களில் இலவசமாக இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

விசித்திரமான விமானங்கள் (படங்கள் இணைப்பு)

உலகில் உள்ள விசித்திரமான  விமானங்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் உள்ளது. இப்போது நாம் பார்க்க போகும் விமானங்கள் வழக்கம் போல் இல்லாமல் வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நீங்களே பாருங்கள்.

இராணுவத்தினர் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை!

Sunday 31 July 2011

அரசாங்கப் படையினர் சிவிலியன்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடத்தவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் மனைவியும், புலிகளின் முன்னாள்

மாடு வாங்க பணம் இல்லாததால் தன் மகன்களையே மாடாக்கிய தந்தை

Sunday 24 July 2011

நாட்டில் ஊழல், ஆட்சி அதிகாரம் என்று தான் பேசிக் கொண்டிருந்தாலும் வறுமையை ஒழிக்கவும் ஏழைகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் யாரும் முழு யோசனை கூற முன்வருவதில்லை.

168 ஆண்டு கால பிரபல பத்திரிகைக்கு மூடு விழா!

Saturday 9 July 2011

பிரிட்டனின் புகழ் பெற்ற பத்திரிகை ஒன்றின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துள்ளது... பத்திரிகை உலகில் பிரபலமான ரூபர்ட் முர்டோக்கால் நடத்தப்படும், "News of the world', 168 ஆண்டு கால வரலாறு பெற்ற பத்திரிகை.

Friday 8 July 2011

கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர்.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....?

திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
திருமணமான

அதிபர் ஒபாமா சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் அமெரிக்கா !

Tuesday 5 July 2011

 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொலைசெய்யப்பட்டார் என அமெரிக்க செய்திச் சேவை தெரிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. இச் செய்தி உலகம் பூராகவும் பரவி பலரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருமணம் செய்து வைக்கும் அதிசய இயந்திரம் (காணொளி, பட இணைப்பு)

Saturday 2 July 2011

பிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.

தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள்: இறக்குமதி, விற்பனைக்கு இன்றுமுதல் தடை

Thursday 30 June 2011

மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பயன்படுத்தல், விநியோகித்தல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனைக்காக பிரசாரம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் யாவும் இன்று முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படுகின்றது.
இது தொடர்பான விஷேட அறிவிப்பை சுகாதார அமைச்சு நேற்று விடுத்தது.
1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் 32வது ஷரத்தின் கீழ்

தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்

தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக

போலித் தமிழ்த்தேசியவாதிகளே.. என்னதான் செய்கிறீர்கள்!?

Monday 20 June 2011



(கீற்று தளத்தில் வெளியான கட்டுரை இது. இங்கே அதன் unedited versionஐ பதிந்திருக்கிறேன்.)

 இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம்

தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்

Monday 6 June 2011

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

உங்கள் வாழக்கைத்துணையை கவர சில வழிகள்

உணவு வரை எதிலுமே சுவையும், அழகுணர்ச்சியும் வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு. புதிதாக திருமணமான தம்பதியர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.

சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும

Saturday 4 June 2011

ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டும
உலகில் சிறந்த நாகரீகத்தை

இலங்கை முஸ்லிம்கள் -Dr. Imtiyaz, கனேடிய ஊடகப்பார்வை

Friday 3 June 2011

இலங்கையின் சிறுபான்மை இனங்கள் என்று குறிப்பிடப்படுபவைகளில் தமிழர்களுக்கு அடுத்தது முஸ்லிம்கள் தான். அங்கு வாழும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமிழ் மொழியையே தாய்மொழியாக கொண்டதால் அவர்களும் தமிழ் முஸ்லிம்கள் என்றே கருதவும், அழைக்கவும் படுகிறார்கள். இலங்கையின்

காட்டிக்கொடுக்கும் கருணா ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை

துப்பாக்கி தொழிற்சாலை ஒரு பார்வை (வீடியோ இணைப்பு)

Thursday 2 June 2011

  துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் பார்த்திருக்கிறோம். அவைகள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்க்க அவலாக இருப்பீ்ர்கள் இதோ உங்களுக்காக பாருங்கள்.

இப்படியும் ஓர் கொடூரம்:

Saturday 28 May 2011

இந்த செய்தி பற்றி குறிப்பிட முன்னர் இந்த செய்தியினை சிறுவயதினரோ…பெண்களோ…கர்ப்பிணிகளோ…தயவு செய்து பார்க்கவேண்டாம்



 என அறிவுறுத்துகின்றோம்.

ஆண்மைக் குறைவிற்கும் சக்கரை வீயாதிக்கும் தொடர்பு உண்டா ?

Tuesday 24 May 2011

சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு ? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி

சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படுத்தும் முறைகள் என்ன ?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும்

மிருகங்களை வேட்டையாடும் முதலை(வீடியோ இணைப்பு)

முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது.

தடுமாறும் சீ.......மான் தடம் மாறும் தமிழர்கள்!

Thursday 19 May 2011

சீ...மான்...
பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப் பட்டிருப்பவர்.

உறுப்புகள் இல்லாத உயிரினங்கள்

Sunday 15 May 2011

இவ்வுலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உறுப்புக்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலர் நினைத்துக்கொண்டிப்பீர்கள். ஆனால் எமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக காணக்கூடிய சில உயிரினங்கள் சிலவற்றுக்கு உறுப்புக்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

தலை இல்லாத உயிரினம் நண்டு

ஒசாமா கொல்லப்பட்ட விதம் பற்றி ஐ.நா விசாரிக்க வேண்டும்

Wednesday 11 May 2011

எந்த ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக இருந்த தங்கள் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டுக்கொன்றது எவ்வாறு நியாயமாகும் என்றும்

பின்லேடனை கொல்ல 10 ஆண்டுக்கு முன்பே பாகிஸ்தானுடன் அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம்;

அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் (54) பாகிஸ்தானில் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தங்களுக்கு தெரியாது.

சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடன் உடலின் புகைப்படத்தைப் பார்த்த அமெரிக்க எம்.பிக்கள்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் போட்டோவை அமெரிக்கா வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் அல்ல.

இப்படம் கிராபிக்ஸ் மூலம் செய்யப் பட்டது என அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேச்சு கிளம்பியது. ஆனால் இதை அதிபர் ஒபாமா மறுத்தார். கொல்லப்பட்டது பின்லேடன்தான்.

டி.என். ஏ. சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் பின்லேடனின் உடல் போட்டோவை அமெரிக்க எம்.பி.க்களை பார்க்க ஏற்பாடு செய்தார்.

உளவு பிரிவு மற்றும் ஆயுதப்படை சேவை கமிட்டிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உளவுத்துறை அலுவலகத்துக்கு சென்று அந்த போட்டோக்களை பார்த்தனர்.

மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒளி(வீடியோ இணைப்பு)

Sunday 8 May 2011

ரஷ்யாவில் இரவு நேரத்தில் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது. அதைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

கப்பம் கொடுக்காதீர்!

"கப்பம் கொடுக்காதீர்கள், நாங்கள் உங்களை பாதுகாக்கின்றமைக்கு இருக்கின்றோம்."

ஒளிரும் வைரங்களை பயன்படுத்தி நிர்வாண உடலால் ஓர் உலகசாதனை : வீடியோ இணைப்பு.!

சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான கலைநயத்தினை வெளிப்படுத்துகிறார் ஒரு பெண்மணி

நவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்!! (பட இணைப்பு)

Friday 6 May 2011

ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நவ நாகரிக ஆடை கண்காட்சியில் இந்துக்களின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் வீசிய கடும் சுழல்காற்று


தன் தலையால் முதுகை பார்க்கும் அதிசயம் (Video)

திரும்பிப் பார்க்கிறது என்று சொல்லுவாங்களே அது இப்படி இருக்குமென்று யாரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டோம். இங்கு ஒரு பையன் தனது தலையை 180 Degrees திருப்பி பார்க்கிறார்.

அல் கொய்தா இயக்கத்தில் பிளவு: ஒசாமாவை காட்டிக் கொடுத்தாரா

அல் கொய்தா அமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, பின்லேடனின் பாதுகாப்பை சீர்குலைத்து அவருக்கு துரோகம் இழைத்து கடைசியில் அவரது மரணத்திற்கும் காரணமாகியது அல் ஷவாஹிரி என்று சவூதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பின்லேடனின் பங்களா அருகே வீடு எடுத்துத் தங்கிய அமெரிக்க உளவுப்படை அதிகாரிகள்!

அமெரிக்காவின் விசேட அதிரடிப்படை வீரர்களால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் பல வருடங்களாக தங்கியிருந்தார்.

அவரது இருப்பிடத்தை அமெரிக்கா உளவுபடை கண்டு பிடித்ததும் சில அமெரிக்க உளவாளிகளை அபோதாபாத் அனுப்பி வைத்தது. அவர்கள் பின்லேடன் தங்கியிருந்த பங்களா அருகிலேயே ஒரு வீட்டை எடுத்து பல மாதங்கள் தங்கியிருந்தார்கள்..

அந்த வீட்டிலிருந்த படி பின்லேடன் தங்கியிருந்த பங்களாவை பல மாதங்களாக கண்காணித்தனர். தாங்கள் வெளியில் சென்றால் சந்தேகம் ஏற்படும் என்பதால் அதி நவீன கருவிகளை உளவு பார்க்க பயன்படுத்தினர்.

டெலிபோட்டோ லென்சுகள் அடங்கிய அதி நவீன கேமராக்களை பயன்படுத்தியும், புற ஊதா கதிர்களால் செயல்படும் கருவிகளை பயன்படுத்தியும் பின்லேடன் பங்களாவை உளவு பார்த்து தகவல்களைச் சேகரித்தனர்.

பின்லேடன் பங்களாவில் இருந்து பேசும் உரையாடல்களை மிக நுண்ணிய ஒலிக்கருவிகளை பயன்படுத்தி ஒட்டு கேட்டனர். பின்லேடன் தப்பிக்க பங்களாவில் சுரங்கபாதை உள்ளதா? என்று செயற்கை கோள் மூலம் கண்காணித்தனர்.

இவ்வளவு நுணுக்கமான கருவிகளை உளவு துறை வரலாற்றில் இது வரை எந்த நாடும் பயன்படுத்தியது கிடையாது என்று அமெரிக்க உளவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பின்லேடன் பதுங்கியிருப்பதை அமெரிக்கா கண்டு பிடித்துவிட்டது.

அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. அமெரிக்க உளவாளிகள் தங்கியிருப்பது பின்லேடனுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் உளவு துறைக்கும், உள்ளூர் போலீசுக்கும் தெரியக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் அவதானத்துடனும் செயற்பட்டனர்.

பின்லேடன் பங்களாவுக்கு உயரமான மர்ம நபர் ஒருவர் அடிக்கடி வந்தார். அவர் தான் பின்லேடனா? என்பதை கண்டு பிடிப்பதிலும் சில சமயம் சிக்கல் ஏற்பட்டது. உளவாளிகளுக்கு பின்லேடனை உளவு பார்க்கும் பணி மட்டுமே வழங்கப்பட்டது.

பின்லேடனின் இறந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

கடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணிக்கு அமெரிக்க துறுப்புகள் பின்லேடன் மறைந்திருந்த பண்ணை விட்டுமேல் தாக்குதலை நடத்தியதாக தற்போது

தென்னை மரத்தில் ஒளியுடன் கண்களும் தோன்றியது! (காணொளி, பட இணைப்பு)

Thursday 5 May 2011

தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது.

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண்

இதனிடையே இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளை வெள்ளை மாளிகையின் “சிடுவேஷன் அறை” யில் இருந்து ஜனாதிபதி ஒபாமா,

எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு (வீடியோ இணைப்பு)

Wednesday 4 May 2011

புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது.

ஒசாமா கொலை! தொடர்ந்து வெளியாகும் புதிய தகவல்கள்

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அவர் நிராயுதபாணியாகவே இருந்தார்.