Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts

இலவச இணைய சேவை: வை-பை வலயங்கள் அறிமுகம்

Monday, 1 August 2011

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்கள்  கம்பயில்லாத இணையச்சேவையான வை-பை (WiFi) வலயங்களாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வலயங்களில் இலவசமாக இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள்

Thursday, 17 February 2011

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை சா சா(Cha Cha) மற்றும் சல்சா(Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற்படி இத்தகைய

இருபது இலட்சம் ஒலிகளை ஒரே இடத்தில் கேட்டுக

Saturday, 5 February 2011

இருபது இலட்சம் ஒலிகளை ஒரே இடத்தில் கேட்டு இரசிக்க இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை.

20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.

Wednesday, 2 February 2011

மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி
இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனைத்தையும் ஒரே
இடத்தில் இருந்து

Posts filed under ‘வைரஸ் நீக்க’ சூர்யகண்ணன் வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் அட்டகாசம் பயனுள்ள தொழில்நுட்ப கட்டுரைகளை வழங்கிவரும் சூர்யகண்ணனின் வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் இதைப்போன்ற கணினி கொள்ளையர்களிடம் இருந்து நம் வலைப்பூ மற்றும் இமெயிலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றிய சிறப்பு பதிவு.

கணினி பற்றியும் புதிதாக வந்திருக்கும் தொழில்நுட்ப செய்திகள்
பற்றியும் சொல்வதில் நண்பர் சூர்யகண்ணனின் வலைப்பூவுக்கு

இணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம் பேர் தூக்கத்தை இழக்கின்றனர்.

Monday, 24 January 2011

இணையதளத்தில் தொடர்ந்து உட்கார்ந்து பொழுது போக்குவது என்பது இளைஞர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால், அப்படி செய்வது மன அழுத்தத்தை கொடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். பியரி ஆன்ட்ரூ மிசௌட் மற்றும் இவரது குழுவினர் இது தொடர்பான ஆய்வு நடத்தினர்.

16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 7,200 வாலிபர்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.
ஆய்வில், ‘தினமும் 2 மணி நேரத்திற்கு மேலாக இணையதளம் பயன்படுத்தினால் அது அதிக இணையதள பயன்பாடு. வாரம் முழுவதும் தினமும் 2 மணி நேரம் என்ற அளவில் பயன்டுத்தினால் அது வழக்கமான பயன்பாடு. வழக்கமான பயன்பாட்டில் இருப்பவர்களை காட்டிலும் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் அல்லது பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். ஆண்களில் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் 3ல் 1 பங்கினர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெண்களில் அதிகம் பயன்படுத்துபவர்களில் 86 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இணையதளம் அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு உடல் ரீதியாக சில குறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக இணையதள பயன்பாட்டாளர்களில் 18 சதவீதம் பேர் உடல் பருமனானவர்கள். இது வழக்கமான பயன்பாட்டாளர்களில் 12 சதவீதமாக உள்ளது. இணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம் பேர் தூக்கத்தை இழக்கின்றனர். இவர்கள் இப்படி மதிப்பிட, இணையதளமே பயன்படுத்தாதவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களாக கருதப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.