தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள்: இறக்குமதி, விற்பனைக்கு இன்றுமுதல் தடை

Thursday 30 June 2011

மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பயன்படுத்தல், விநியோகித்தல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனைக்காக பிரசாரம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் யாவும் இன்று முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படுகின்றது.
இது தொடர்பான விஷேட அறிவிப்பை சுகாதார அமைச்சு நேற்று விடுத்தது.
1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் 32வது ஷரத்தின் கீழ்

தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்

தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக

போலித் தமிழ்த்தேசியவாதிகளே.. என்னதான் செய்கிறீர்கள்!?

Monday 20 June 2011



(கீற்று தளத்தில் வெளியான கட்டுரை இது. இங்கே அதன் unedited versionஐ பதிந்திருக்கிறேன்.)

 இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம்

தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்

Monday 6 June 2011

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

உங்கள் வாழக்கைத்துணையை கவர சில வழிகள்

உணவு வரை எதிலுமே சுவையும், அழகுணர்ச்சியும் வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு. புதிதாக திருமணமான தம்பதியர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.

சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும

Saturday 4 June 2011

ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டும
உலகில் சிறந்த நாகரீகத்தை

இலங்கை முஸ்லிம்கள் -Dr. Imtiyaz, கனேடிய ஊடகப்பார்வை

Friday 3 June 2011

இலங்கையின் சிறுபான்மை இனங்கள் என்று குறிப்பிடப்படுபவைகளில் தமிழர்களுக்கு அடுத்தது முஸ்லிம்கள் தான். அங்கு வாழும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமிழ் மொழியையே தாய்மொழியாக கொண்டதால் அவர்களும் தமிழ் முஸ்லிம்கள் என்றே கருதவும், அழைக்கவும் படுகிறார்கள். இலங்கையின்

காட்டிக்கொடுக்கும் கருணா ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை

துப்பாக்கி தொழிற்சாலை ஒரு பார்வை (வீடியோ இணைப்பு)

Thursday 2 June 2011

  துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் பார்த்திருக்கிறோம். அவைகள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்க்க அவலாக இருப்பீ்ர்கள் இதோ உங்களுக்காக பாருங்கள்.