Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

தலைமயிரிலான நெக்லஸ்

Tuesday, 18 October 2011



பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் மனித தலைமயிரினால் நெக்லஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.

பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா?

Saturday, 15 October 2011

நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதே பெற்றோர் தேடி வைக்கும் உண்மையான செல்வம்

Friday, 30 September 2011

சமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது

திருமணத்திற்கு முந்திய காதலின் தோல்வி 'நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல..எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது"-

திருமணம் என்றவுடன் பெற்றோரின் சிந்தனையில் கவலையாகவும் எதிர்பார்ப்புடனும் சுழற்சி முறையில் வருவது மதம், கலாசாரம், குடும்பப் பின்னணி,கல்வி, பொருளாதாரம், வயது இடைவெளி என்பவைகளே முக்கிய அம்சங்களாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.

51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறானது

Thursday, 29 September 2011

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை

கழுதை ஒன்று வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது மத்திய அரசை பரிகாசம் செய்கின்ற நடவடிக்கை

அரசியலில் நிறுத்தப்பட்டு உள்ளது கழுதை ஒன்று. நம் நாட்டில் அல்ல. பல்கேரியாவில். இங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற உள்ளது.

தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்

Wednesday, 28 September 2011

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "கலாஷா" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர்.

லிபிய மக்கள் அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்குவதற்காக போராடவில்லை



லிபியாவில் மக்கள் புரட்சி என்பது நாம் பொதுப்படையாக அறிந்த விடயம். சர்வாதிகாரியும் மனித குல விரோதியுமான கேர்ணல் கடாபிக்கு எதிராக மக்கள் புயலாகக் கிளர்ந்தது ஒன்றும் புதுமையல்ல. போராட்ட நெருப்பு கடந்த 30 வருடங்களாக நாட்டினுள்ளே புகைந்து கொண்டே இருந்தது. எகிப்தின் வீழ்ச்சியுடன் லிபிய புரட்சி எழுச்சி கண்டது. இந்த இடத்தில் நாம் உன்னிப்பாக முக்கிய சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

உண்மைக் குற்றவாளிகள் யார்? மஹிந்த அரசை கூண்டோடு சதாம் ஹீசைனைப் போல கயிற்றில் தொங்கவிடும் என கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் அப்பாவி பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில்

கள்ளக் காதலிக்குக் கொடுத்த சொத்து 543 மில்லியன்

தனது முன்னாள் கள்ளக்காதலி தன்னை மிரட்டியதாக் கூறி அவருக்குச் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சித்த உலகின் பணக்காரர்களில் ஒருவரான சாமுவேல் ரக் லீயின் (71) பொய்ப்பித்தலாட்டம் நேற்று பிரித்தானியாவின் நீதிமன்றத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.

வெளிநாட்டில் நம்மவர் இழப்பவை என்ன? (வீடியோ இணைப்பு)

Tuesday, 27 September 2011

வெளிநாட்டுக்கு செல்கின்றமையால் நாம் எவற்றை எல்லாம் இழக்கின்றோம்? நாம் பெற்றோர் எவற்றை எல்லாம் இழக்கின்றனர்?

இவ்வீடியோவை செவிமடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் நிச்சயம் வலிக்கத்தான் செய்யும்.


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ஒத்துவராது.
ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்கு செல்வம் இல்லையே என்ற மனவருத்தம்/ஏக்கம் இருக்கும். வெளிநாட்டில் வாழுபவருக்கு செல்வம் இருக்கும் ஆனால் இவருக்கு உறவுகள் அருகில் இல்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் சில வருடங்களில் இந்த வருத்தம் மறைந்துவிடும் .
ஒருவர் தானோட சொந்த விருப்பில்தான் வெளிநாட்டுக்கு செல்கிறார். அவரை யாரும் பிடித்து வைக்கவில்லை.

வேண்டாம் இனவாதம்!

Sunday, 18 September 2011

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணைதளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது  இது தொடர்பாக   தகவல்களையும் லங்காமுஸ்லிம்  பதிவு செய்திருந்தது.

இலவச இணைய சேவை: வை-பை வலயங்கள் அறிமுகம்

Monday, 1 August 2011

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்கள்  கம்பயில்லாத இணையச்சேவையான வை-பை (WiFi) வலயங்களாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வலயங்களில் இலவசமாக இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

விசித்திரமான விமானங்கள் (படங்கள் இணைப்பு)

உலகில் உள்ள விசித்திரமான  விமானங்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் உள்ளது. இப்போது நாம் பார்க்க போகும் விமானங்கள் வழக்கம் போல் இல்லாமல் வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நீங்களே பாருங்கள்.

மாடு வாங்க பணம் இல்லாததால் தன் மகன்களையே மாடாக்கிய தந்தை

Sunday, 24 July 2011

நாட்டில் ஊழல், ஆட்சி அதிகாரம் என்று தான் பேசிக் கொண்டிருந்தாலும் வறுமையை ஒழிக்கவும் ஏழைகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் யாரும் முழு யோசனை கூற முன்வருவதில்லை.

168 ஆண்டு கால பிரபல பத்திரிகைக்கு மூடு விழா!

Saturday, 9 July 2011

பிரிட்டனின் புகழ் பெற்ற பத்திரிகை ஒன்றின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துள்ளது... பத்திரிகை உலகில் பிரபலமான ரூபர்ட் முர்டோக்கால் நடத்தப்படும், "News of the world', 168 ஆண்டு கால வரலாறு பெற்ற பத்திரிகை.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....?

Friday, 8 July 2011

திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
திருமணமான

அதிபர் ஒபாமா சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் அமெரிக்கா !

Tuesday, 5 July 2011

 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொலைசெய்யப்பட்டார் என அமெரிக்க செய்திச் சேவை தெரிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. இச் செய்தி உலகம் பூராகவும் பரவி பலரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள்: இறக்குமதி, விற்பனைக்கு இன்றுமுதல் தடை

Thursday, 30 June 2011

மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பயன்படுத்தல், விநியோகித்தல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனைக்காக பிரசாரம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் யாவும் இன்று முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படுகின்றது.
இது தொடர்பான விஷேட அறிவிப்பை சுகாதார அமைச்சு நேற்று விடுத்தது.
1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் 32வது ஷரத்தின் கீழ்

தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்

தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக