பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை

Tuesday 15 February 2011

சமாதானத்தை வலியுறுத்தி சாரணர்கள் 100 பேர் பருத்தித் துறை பிரதேசத்தில் இருந்து காலி மாவட்டத்தின் தெய்வேந்திரமுனை பிரதேசம் வரையான சைக்கிள் பேரணி ஒன்றை இன்று காலை ஆரம்பித்து உள்ளனர்.

0 comments:

Post a Comment