நகைச்சுவைகள்.

Tuesday 25 January 2011

 ஆண் எலி:- அன்பே இவ்வளவு கஸ்ரப்பட்டு என் காதலை கூறுகின்றேன்  
I Love You....
பெண் எலி:- என் காதலை உன் நண்பனிடம் கூறிடு ஏனெனில் உன்னைவிட உன் நண்பன் தைரியசாலி...
................................................
பூனை:-இறைவா எனக்கொரு வரம் கொடு
இறைவன்:- என்ன வாரம் வேண்டு வேண்டுமென்று கூறு தருகிறேன்
பூனை:-என் நண்பன் அவன் காதலுக்கு தூது போகும் படி கூறுகின்றான் அவன் நட்பை நிறுத்த ஓரு வரம் கொடு...
இறைவன்:- உதவிதானே கேட்கிறான் 
பூனை:- இல்லை  இறைவா அவன் காதலிக்கும் பெண் என் காதலி......
....................................................
கண்ணே உனக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்ததாக தெரியவில்லை.. காதலும் வளர்ந்ததாக தெரியவில்லை 
தாடிமட்டும் வளர்கின்றது....

0 comments:

Post a Comment