Monday 24 January 2011

மாத்தளை மாவட்டத்தின் கந்தலக பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நான்கு நாய்க் குட்டிகளுக்கு தாயாக கோழி ஒன்று இருந்து வருகின்றது.
நாய்க் குட்டிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றது. இற்க்கைகளுக்குள் அரவணைக்கின்றது.




இரை ஊட்டவும் முயற்சிக்கின்றது. தாய் நாயைக்கூட குட்டிகளுக்கு அருகில் நெருங்க விடாமல் கொத்திக் கலைத்துத் துரத்தி விடுகின்றது. நாய்க் குட்டிகளும் இக்கோழியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளன.

0 comments:

Post a Comment